வலைப்பதிவர்கள் குறித்து தினகரன் வசந்தம்… மார்ச் 29, 2010
Posted by மு.வி.நந்தினி in ஊடகம், தினகரன் வசந்தம், வலைப்பதிவர்கள்.Tags: தினகரன் வசந்தம், வலைப்பதிவர்கள்
trackback
வலைப்பதிவர்கள் சங்கம் அமைப்பது குறித்து சூடான விவாதங்களைப் படித்தபோது, வலைப்பதிவர்கள் குறித்து நான் எழுதிய கட்டுரை நினைவுக்கு வந்தது. கூகுளில் தேடினேன் கிடைத்தது. சென்னைப் பட்டினம் டாட் பிளாக்ஸ்பாட் டாட் காமில் இருந்தது. நன்றியுடன் இங்கே பிரசுரித்து, சேமித்துக் கொள்கிறேன்.

கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்கு முன்பு குங்குமம் இதழில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, தினகரன் வசந்தம் இணைப்பின் பொறுப்பாசிரியர் சிவராமன் சார் கொடுத்த அசைண்மெண்ட் இது. அதே தேதியிட்ட வசந்தம் இணைப்பில் மு.வி. நந்தினி பெயரில் வேறு கட்டுரை எழுதியிருந்ததால், கட்டுரை சாரா என்கிற புனைபெயரில் பிரசுரமானது.
கண்டு பிடித்து எடுத்த விபரங்களை எழுத்து வடிவில் கொடுத்து இருக்கலாமே?
மிக நன்று ! பெண்ணிய தளங்களை இந்த தளங்களில் இணைத்துள்ளனர் இதில் உங்களின் தளமும் கண்டு மகிழ்ச்சி
http://thakaval.info/women/
[...] [...]