எழுதியது இரண்டே பதிவுகள் ஆயினும் பின்னூட்டமிட்டும் எழுதாத போது ஏன் எழுதவில்லை என அக்கறையோடு விசாரித்தும் தொடர்ந்து எழுதுதற்காக உந்துதலை ஏற்படுத்திய நண்பர்களுக்கு நன்றி. இனி தொடர்ந்து எழுத வேண்டும் என்கிற உறுதியோடு இருக்கிறேன்.பார்ப்போம்…
எழுதியது இரண்டே பதிவுகள் ஆயினும் பின்னூட்டமிட்டும் எழுதாத போது ஏன் எழுதவில்லை என அக்கறையோடு விசாரித்தும் தொடர்ந்து எழுதுதற்காக உந்துதலை ஏற்படுத்திய நண்பர்களுக்கு நன்றி. இனி தொடர்ந்து எழுத வேண்டும் என்கிற உறுதியோடு இருக்கிறேன்.பார்ப்போம்…