
பனிபடர்ந்த காலை வேளையில் வரவேற்பைத் தந்த இணைப் பறவைகள்

மசினிகுடியில் அதிகாலை விடியல்

தீ பூக்களில் தேனை உறிஞ்சும் குருவிகள்

தலைகீழாக பிடித்து லாகமாக தேனை உறிஞ்சுகிறது இந்தக் குருவி

பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் முளைத்திருக்கும் புதிய குடியிருப்புகள்

சுற்றுலா பயணிகளின் போக்குவரத்துக்கென்றே வனவிலங்குகளுக்கு இடையூறாக இரவு பகலாக இயங்கும் வாகனங்கள்

முதுமலைப் பகுதியில் அமைந்துள்ள பழங்குடிகளின் இருப்பிடம்
மசினிகுடி…மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரில் இருக்கும் அழகான ஊர். முதுமலை புலிகள் காப்பகத்துக்குள் இருக்கும் இந்த இடத்திற்கு சென்றபோது எடுத்த புகைப்படங்கள் இவை…
Like this:
Like ஏற்றப்படுகின்றது...